2025 ஜூன் 28, சனிக்கிழமை

மூவரடங்கிய விசாரணை குழு நியமனம்

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித மலல்லகொட, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே இளங்ககோன் மற்றும் சட்டம், ஒழுங்குகள் அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான ஆகி​யோரை நியமிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .