Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூன் 23 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான, அநுரகுமார திசாநாயக்க, ராஜித சேனாரத்ன மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வௌியேறியுள்ளனர்.
முறைப்பாட்டிற்கான பிரதிகள் கிடைக்காமையால் இவர்கள் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாட்சியம் வழங்குவதற்காக அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவர்கள் இன்று முற்பகல் ஆஜராகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
6 hours ago
15 Jun 2025