2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘மூவர் கைது‘

Editorial   / 2019 மே 09 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் மீன்வளர்ப்பு திட்ட திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து குறித்த நபர்களை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இவர்களை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .