2025 ஜூன் 18, புதன்கிழமை

மேர்வின் சில்வாவின் மகன் பிணையில் விடுதலை

Editorial   / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து, பணம் கோரிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தலங்கம பொலிஸாரால் நேற்று (11) கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கடுவலை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .