2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

மேல் மாகாணத்தில் 806பேர் கைது

Editorial   / 2020 ஜூலை 13 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 806பேர், மேல் மாகாணத்தில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைவிரல் அடையாளம் ஊடாக இனங்காணப்பட்ட 129 குற்றங்களுடன் தொடர்புடைய 80 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (12) காலை 06 மணிமுதல் பிற்பகல் 06 மணிவரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிறிய குற்றங்களுடன் தொடர்புடைய 30 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 204 பேரும் கைதுசெய்யப்பட்டவர்களின் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .