2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட இருவர் கைது

Freelancer   / 2024 டிசெம்பர் 28 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

9 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் வர்த்தகர் ஒருவரும் பிட்டகோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மற்றுமொரு வர்த்தகரிடம் இருந்து இலஞ்சம் பெற்ற போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கைப்பற்றப்பட்ட குறித்த வர்த்தகரின் உறவினர் ஒருவரின் காணிக்கான நட்டஈட்டை விரைவில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து அவர்கள் கையூட்டல் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

7 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

7 hours ago - 0     - 6

மன்னிப்பு

7 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

7 hours ago - 0     - 5