2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மே.9 விவகாரம்: 230 பேர் கைது

Editorial   / 2022 மே 15 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அலரிமாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலிலும்  மே.9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் அதற்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைகள், தாக்குதல்கள் மற்றும் தனியார், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 சந்தேகத்தின் பேரில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களால் சுமார் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7