2025 மே 01, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிள் நாய்மீது மோதியதில் இருவர் பலி

Editorial   / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதி வீதியோர வடிகாலில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர், மற்றொருவர் காயமடைந்தார்.

தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 21 வயதுடையவர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஒரு குழந்தை காயமடைந்து தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .