Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Kogilavani / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித கொலையுடன் தொடர்புடைய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட மூவருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டணை விதித்துள்ளது. 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித கொலை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட தம்பதியினருக்கும் மற்றுமொருவருக்குமே இந்த தண்டனை, நேற்று வியாழக்கிழமை விதிக்கப்பட்டுள்ளது.
1993ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருநாளில் ரிதியகம மோதரபிட்டிவல பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மீகஹதுரகே ஜயசேன என்ற நபர், கூரிய ஆயதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago