Freelancer / 2025 நவம்பர் 04 , பி.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். சுன்னாகம், உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
இது குறித்த விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago