2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி ஒருவர் பலி

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

ஆனமடுவ-மஹகும்புக்கடவல பகுதியில், நேற்று (05) இரவு யானை தாக்கி  ஒருவர் உயிரிழந்துள்ளாரென, ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கருகில் வந்த யானை​யை துரத்தியபோ​து யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .