2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் ஐந்து பேர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் இளவாழை பகுதிகளில் வைத்து 5 பேர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது  சந்தேக நபர்களிடம் இருந்து 67 கிராம் 519 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

21 முதல் 38 வயதுக்கு இடைப்பட்ட 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பேலியகொட பகுதியில் வைத்து மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .