2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ரணிலின் அழைப்புக்கு பதில்

Freelancer   / 2022 மே 15 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.

“இன்று மாலை தமது கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு நேரம் ஒதுக்கப்படும்” என அவர்கள் பிரதமருக்கு பதிலளித்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7