2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ரணிலை தேடி வந்த பலம் பொருந்திய நாடுகள்

Freelancer   / 2022 மே 13 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட வேளையில், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் கலந்துரையாடினர்.

குறித்த நாடுகளின் தூதுவர்கள் விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். 

இதன் போது, நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து அவர்களுக்கு ரணில் விளக்கினார்.

பொருளாதார உதவிகள் குறித்தும், தானும் ஜனாதிபதியும் முன்னோக்கிச் செல்லும்போது அவர்கள் எவ்வாறு இணைந்து பணியாற்றுவது என்பது குறித்தும் ரணில் கலந்துரையாடினார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7