2025 ஜூன் 18, புதன்கிழமை

ரணில் தலைமையில் சிறிகொத்தவில் விசேட கலந்துரையாடல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் விசேட கலந்துரையாடல் தற்போது இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .