Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூன் 02 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமதுரு அமரஜீவ
உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள, அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து, திருகோணமலை- சிவன்கோவிலுக்கு முன்பாக 51 வயதான நபர் ஒருவர் சத்தியகிரகப் போராட்டத்தை இன்று (2) ஆரம்பித்துள்ளார்.
திருகோணமலை- திருக்கடலூரைச் சேர்ந்த வில்வராஜா ஜெயவேந்தன் என்ற நபரே இவ்வாறு சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலக்குமாறுக் கோரி, இச்சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சத்தியாகிரகப் போராட்டத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025