2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ரயனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

Editorial   / 2019 மே 09 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு பதியப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த பிரபல நடிகர், ரயன் வேன் ரோயனை விடுவிக்க இன்று (09) மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போதே, 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவரை விடுவிக்க நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .