2025 ஜூன் 28, சனிக்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Editorial   / 2019 ஏப்ரல் 19 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜாஎல, துடெல்ல பிரதேசத்தில், நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரயில் கடவைக்கு குறுக்காக பயணித்த மோட்டார் சைக்கிளே, சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது

இவ்வாறு உயிரிழந்தவர், ஜாஎல, துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவரென, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .