2025 ஜூன் 11, புதன்கிழமை

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Freelancer   / 2022 மே 17 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் அனைத்து ரயில் சேவைகளும் இன்று முதல் வழமையான நடைமுறைக்கமைய முன்னெடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இதன்படி, அனைத்து அலுவலக ரயில் சேவைகளையும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

 அத்துடன், தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் மற்றும் தபால் இரயில் சேவைகளும் இன்று முதல் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இதன்படி, நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 374 ரயிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 11

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10