2025 ஜூன் 11, புதன்கிழமை

ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பு

Freelancer   / 2022 மே 04 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 6 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக நாளை நள்ளிரவு முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், அன்றைய தினம் பஸ் சேவையினை முன்னெடுப்பது தொடர்பான தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு பஸ் உரிமையாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமென எனவும் குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி பதவி விலகாத நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 13

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 13

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 11

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10