Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில்வே ஊழியர்கள், எதிர்வரும் 9 ஆம் திகதி 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனரென, ரயில் செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுக் கிடைக்கப்பெறாமையை காரணம் காட்டி, 9 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிமுதல், இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
9 hours ago