2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ரயில் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

Editorial   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில்வே ஊழியர்கள், எதிர்வரும் 9 ஆம் திகதி 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனரென, ரயில் செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினைக்கு  தீர்வுக் கிடைக்கப்பெறாமையை காரணம் காட்டி, 9 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிமுதல், இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X