2025 ஜூன் 16, திங்கட்கிழமை

ரயில் தடம்புரண்டது

Editorial   / 2020 ஜூன் 20 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில், பட்டிபொல ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, ரயில் சேவையை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X