Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 11 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, 210 புதிய அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என, ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன என்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக, முறையான பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.
ரயில்வே பாதுகாப்புப் பிரிவில் காணப்படும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்யுமாறு அமைச்சர் அர்ஜூண ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
26 Jun 2025