Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 09 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில், ரயிலொன்று இன்றுக்காலை தடம்புரண்டுள்ளது. இதனால் இவ்விரு நிலையங்களுக்குமிடையிலான ரயில் சேவைகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .