2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ரயில் மீது கல் வீச்சு: தகவல் வழங்குமாறு கோரிக்கை

Niroshini   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் மீது கல் வீசுவோர் மற்றும் கல் வீச திட்டமிடுவோர் தொடர்பில் ரயில் திணைக்களத்துக்கு தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாம் திகதி கொழும்பு-கோட்டையிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரயில் மீது ஒருகொடவத்தை பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கண்டு பிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று ரயில் பாதுகாப்பு பிரிவின் கண்காணிப்பாளர்  அநுர பிரேமரத்ன தெரிவித்தார்.

இத்தாக்குதல் காரணமாக ரயிலில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை அடையாளம் காணவும் இதுபோன்ற சம்பவங்களை மோற்கொள்வோர் தொடர்பிலும் தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 0714 405 720 எனும் இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5