2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ரயில் மீது கல் வீசிய 4 பேர் கைது

George   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டை - கல்கிஸை நோக்கிய பயணித்த ரயில் மீது கொள்ளுபிட்டி பிரதேசத்தில் வைத்து கல் வீசிய 4 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை ரயில் பாதுகாப்பு பிரிவு படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5