Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு, நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹபரண பிரதேசத்தில் வைத்தே இந்த அனர்த்தம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பலியானவர், இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பலியான 60 வயதுடைய நபரின் சடலம், ஹபரண வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஹபரண பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எடிகடிகடி Saturday, 26 September 2015 04:14 PM
சடிசடிசடி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago