R.Tharaniya / 2025 நவம்பர் 27 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி ஆற்றுப்படுகையின் மேல் பகுதிகளில் அதிகரித்த மழை விழ்ச்சி காரணமாக ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசனத் துறை அறிக்கையை வெளியிட்டது.

16 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
56 minute ago
1 hours ago