2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ராஜிதவுக்கு பி.சீ.ஆர் சோதனை

Editorial   / 2020 மே 29 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் சோதனை அறிக்கை இன்று (29) வெளியாகுமென தெரிவிக்கப்படுகிறது. 

கொவிட் 19 பரவலையடுத்து, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீர்கொழும்பு பல்லன்சேன தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .