2025 ஜூன் 25, புதன்கிழமை

ரிஷாட், ஹிஸ்புல்லா, அசாத் சாலியை பதவி விலகக்கோரி வலியுறுத்தல்

Editorial   / 2019 மே 23 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியதாக் கூறப்படும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகிகோரை உடனடியாக பதவி விலக்குமாறு கோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிக்குகள் இணைந்து கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதமொன்றை நேற்று (22) கையளித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .