Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 27 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரூபாய் 50 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இந்திய பிரஜையொருவர் இன்று (27)காலை கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் லால் வீரகோன் தெரிவித்தார்.
குறித்த நபர் தழிழ்நாட்டில் வசிப்பதுடன், இன்று காலை சென்னையிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
23 minute ago