Simrith / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மீண்டும் தொடங்கியுள்ளது.
முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக, இந்த புதுப்பிக்கப்பட்ட விசாரணை நடத்தப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
த சண்டே லீடர் செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியரான விக்கிரமதுங்க, ஜனவரி 9, 2009 அன்று தனது காரில் தனது அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் ரத்மலானையில் படுகொலை செய்யப்பட்டார்.
ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான விசாரணைக் கோப்பையும் சிஐடி சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
2 hours ago