2025 ஜூன் 23, திங்கட்கிழமை

“வதந்திகளை நம்பாதீர்கள்”

S.Renuka   / 2025 ஜூன் 23 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.500,000 அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற விளம்பரங்களை உருவாக்குபவர்கள் அல்லது வெளியிடுபவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .