Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 04 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதிலுமுள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக, 1,26,520 குடும்பங்களைச் சேர்ந்த 4,56,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 23,518 குடும்பங்களைச் சேர்ந்த 77,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த வரட்சியால், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் பயிர் செய்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago