Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 27 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களிடையே வறுமை அதிகரித்துச் செல்வதற்கான காரணம், போதைப் பொருள்களே எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் போதைப்பொருளுக்கு எதிரான முக்கியப் போராட்டமொன்று தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த போதை ஒழிப்புக்கு தேவையான வேலைத்திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
22 Jun 2025