2025 மே 22, வியாழக்கிழமை

வல்லப்பட்டையுடன் சீனப் பிரஜைகள் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை, கனங்கே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகலுவலஹேன பகுதியில் 4 கிலோகிராம் 340 கிராம் வல்லப்பட்டையுடன், சீனப் பிரஜைகள் இருவர் உள்ளிட்ட மூவரை, ஞாயிறுக்கிழமை (20) மாலை 4 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

காரில் பயணித்த போதே இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர். மூன்றாவது நபர், இலங்கைப் பிரஜையாவார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X