Editorial / 2026 ஜனவரி 19 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வாழைத்தோட்ட பகுதியில் உள்ள தண்ணீர் தாங்கியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கைவிடப்பட்ட தண்ணீர் தாங்கியில் இருந்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த தண்ணீர் தாங்கியில் இருந்து 29 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .