2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘வவுனியாவில் தீப்பரவல்’

Editorial   / 2019 மே 12 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா – குடாக்கச்சிகொடி பிரதேசத்தில் நேற்று (10)  பரவிய தீயால் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு கருகி அழிவடைந்துள்ளது.

நிலவிவரும் அதிக வெப்பத்தின் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்ததாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .