2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘வவுனியாவில் வீசிய கடுங்காற்றால் 30 வீடுகள் சேதம்’

Editorial   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலையின் காரணமாக நேற்று (28) வவுனியா மாவட்டத்தில் வீசப்பட்ட கடுங்காற்றின் காரணமாக, 30 வீடுகள் சோதமடைந்துள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா – ஓமந்தை பகுதியில் 20 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதோடு, பனிக்கன்குளம் பகுதியில் 10 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .