2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வாகனங்கள் திருத்தப்படாமையே விபத்துக்களுக்கான காரணமாகும்

Editorial   / 2019 ஜூலை 03 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனங்கள் திருத்தப்படாது, போக்குவரத்தில் ஈடுபடுகின்றமையே, வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற துறைசார் மேற்பா​ர்வை தெரிவுக்குழுவின் கூட்டத்தின் போதே, இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் காணப்படும் வாகன காப்புறுதி முறையில், காணப்படும் குறைபாடுகளே வாகனங்கள் திருத்தப்படாது  ​போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .