2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வான்கலங்களை பறக்கவிடுவது தடை

Editorial   / 2019 மே 14 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு உரித்தான அக அல்லது புற வான்பரப்பில் வான்கலங்களை பறக்கவிடுவது மறு அறிவித்தல் விடுக்கும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்டுள்ள அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில், எந்தவொரு ஆளில்லா விமானம் மற்றும் எந்தவொரு ட்ரோன் கருவி ஆகியவற்றுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .