2025 ஜூன் 19, வியாழக்கிழமை

விகாரையிலிருந்து இரத்தினக் கற்களைத் திருடியவர் கைது

Simrith   / 2025 மே 27 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்கலையில் உள்ள ஒரு விகாரையில் உள்ள ஒரு பீடத்திற்குள் புகுந்து நான்கு விலையுயர்ந்த இரத்தினக் கற்களைத் திருடிய ஒருவர், துப்பாக்கி மற்றும் திருடப்பட்ட ரத்தினக் கற்களுடன் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

தொரதெனியாவைச் சேர்ந்த 38 வயதுடைய குறித்த நபர், ஒரு வர்த்தகர் ஆவார். 

மாத்தளை பொலிஸ் குற்றப்பிரிவு சந்தேக நபரை பக்கமுன பகுதியில் வைத்து கைது செய்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .