2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 22 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக தெரிவித்து, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும்  மே மாதம்  10 ஆம் திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்காக, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன  வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .