2025 ஜூன் 26, வியாழக்கிழமை

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை இந்தியா நீடிக்கவுள்ளது

Editorial   / 2019 மே 14 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 வருடத்துக்கு நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தியாவின் இறையான்மைக்கு  பாதிப்பை  ஏற்படுத்தியமை, இந்தியாவுக்கு எதிராக வன்முறைகளை ஆரம்பித்தமை உள்ளிட்ட பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 2014ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது.

இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவே மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .