2025 ஜூலை 12, சனிக்கிழமை

விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சைக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்கும் கால எல்லை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித, இதனை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .