2025 ஜூன் 28, சனிக்கிழமை

விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 26 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஜீப் ஒன்று அதற்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த லொறியின் பின்னால் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஜீப் வாகனத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த 4 பெண்கள் படுகாயமடைந்த நிலையில்,  நாகொடை, பண்டாரகம மற்றும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, பண்டாரகம மற்றும் நாகொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .