2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் வாகன சாரதிகள் பலி

Editorial   / 2019 ஜூலை 04 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி – பளை பிரதேசத்தில் இன்று (04) அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்த லொரியொன்றும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் டிப்பர் சாரதியும், லொரியின் சாரதியும் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .