2025 ஜூன் 19, வியாழக்கிழமை

விபத்தில் 7 பேர் காயம்: ரயிலுக்கு 1 இலட்சம் ரூபாய் நட்டம்

Kamal   / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தளாவை ரயில் வீதி அமைந்துள்ள குறுக்கு வீதி வழியே பயணித்த கெப் ரக வாகனமொன்று மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி புகையிரதத்தில் மோதியதால் விபத்துக்கு சம்பவித்துள்ளது.

குறித்த, விபத்தில் சிக்கியதாக கடுமையாக காயங்களுக்கு உள்ளான கெப் வண்டியில் பயணித்த 7 பேரம் தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அநுராத புரத்திலிருந்து பாதெனிய நோக்கி பயணித்த போதே இந்த கெப் கெப் வண்டி ரயிலில் மோதியுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற இடத்திலுள்ள பாதுகாப்புக்கான நுழைவாயில் மூடப்படாமல் இருந்ததெனவும், அவ்விடத்தில் பாதுகாப்பு உழியரும் இருக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அத்தோடு, இவ்விபத்து காரணமாக ரயில் பெட்டிகளுக்கு 1 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும், கெப் சாரதியின் கவனயீனமே விபத்துக்கு காரணமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .