2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

‘விமான நிலையத்தை திறக்கப்போவதில்லை’

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டு மக்களின் சுகாதார நிலைமைகள் குறித்து உறுதிப்படுத்தி, சுகாதார அமைச்சு சான்றிதழ் வழங்கும் வரை, விமான நிலையத்தை திறக்கப்போவதில்லை என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றை ஒழிப்பதற்கான செயற்பாடுகள் நாட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .