2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘விரைவில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்​றுவேன்’

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெகு விரைவில் தாய் நாட்டுக்கு திரும்பி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

எந்தவொரு காரணத்துக்காகவும் பின் நிற்கப் தயாராகவில்லை என்றும்,  மக்களுக்காக எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்க தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷவை கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், பிரசன்ன ரணதுங்க இன்று சிங்கப்பூரில் சந்தித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .